இந்த வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால், சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி மதியம் 2 மணிக்குள் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இன்று பிற்பகல் கோர்ட் மீண்டும் கூடியபோது அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, யோகேந்திரா யாதவ் ஆகியோர் நீதிபதியின் முன்னர் ஆஜராகினர். இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவு வரும் மே மாதம் பிறப்பிக்கப்படும் என அறிவித்த நீதிபதி இவ்வழக்கின் மறு விசாரணையை மே 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே