அதோடு விஜய்யின் சண்டை காட்சிகள் இந்த படத்தில் பெரிதும் பேசப்படும் அளவிற்கு இருக்கும் என்றும் விஜய் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது நடனம் தான், தென்னிந்தியாவில் இவரை போல் மிக எளிதாக யாராலும் நடனமாட முடியாது.இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் படம் புலி. இப்படத்தில் இவருக்கு இரண்டு விதமான கதாபாத்திரம். இதுவரை இரட்டை வேட படங்களில் பெரிதாக மாற்றம் செய்யாத விஜய், இந்த படத்தில் வித்தியாசம் காட்ட குரலை மாற்றி நடிக்கப்போகிறார் என்றும் கூறுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே