இதற்கிடையே, விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சனை சஸ்பெண்ட் செய்வதாக சந்தர்லேண்ட் அணி அறிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக 12 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஆடம் ஜான்சனுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்து பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை அவரது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடம் குற்றமற்றவர் என்றும் வழக்கில் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் அவரது தாயாரும், மனைவியும் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே