ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 234 பேர் பலியாகியுள்ளனர். 4884 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக குஜராத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 231 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 3527 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 127 பேர் பன்றிக்காய்ச்சலால் இறந்துள்ளனர். 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் 112 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். 1221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் 54 பேரும், கர்நாடகாவில் 39 பேரும், பஞ்சாப்பில் 38 பேரும் பன்றிக்காய்ச்சலால் இறந்துள்ளனர். டெல்லியில் பன்றிக்காய்ச்சலுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே