இதுவரை 9 கிலோ தங்க நாணயத்தை கைப்பற்றி உள்ளனர். மேலும் ஏராளமான நாணயங்கள் இருக்கலாம் என கருதி தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்துவருகிறது. அரபுநாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாதிவித் கலிபக் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் காலத்தில் எகிப்து நாட்டிலிருந்து செசெரியா துறைமுகத்துக்கு கப்பலில் இந்த தங்க நாணயம் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்போது கப்பல் கடலில் மூழ்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த கப்பலை புதைபொருட்களை தேடும் குழு ஒன்று கண்டுபிடித்தது. ஆனால் அதில் உள்ள தங்கம் அனைத்தும் அரசுக்குதான் சொந்தம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் புதைபொருளை கண்டுபிடித்த குழுவுக்கு எந்த பலனும் இல்லாமல் போனது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே