அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று ஓய்வு எடுத்தார்.
நேற்று கெஜ்ரிவால், தனது குடியிருப்பு பகுதிகளில் மனைவியுடன் நடைபயிற்சி செய்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்களிடம் பேசினார்.
போலீஸ் பாதுகாப்பு மற்றும் கெடுபிடிகள் இல்லாமல் அவர் பொதுமக்களை சந்தித்ததால் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நடைபயிற்சியின்போது அவர் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார்.
இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரது எளிமை பற்றியும் பேசிக்கொண்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே