சசி தரூரும் சம்மனை பெற்றுக்கொண்டு புலனாய்வு குழு முன் ஆஜராகி 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இதே போல் முன்னாள் எம்.பி. அமர் சிங்கும் விசாரணையில் பங்கேற்று போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் பின் சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனும் விசாரணையில் பங்கேற்று காவல்துறையினரின் கேள்விக்கு பதிலளித்தார்.
இந்நிலையில் சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக டெல்லி மாநில காவல் ஆணையர் பாஸி கூறியுள்ளார். நாளைய விசாரணையின் போது தங்களுக்கு கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பாக அவரிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட உள்ளதாக பாஸி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சுனந்தா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே