இந்த மயிர்க்கற்றை மற்றும் ஆபிரகாம் லிங்கனுடன் தொடர்புடைய பல்வேறு பொருட்களை தனியார் நிறுவனம் ஒன்று பாதுகாத்து வருகிறது. மறைந்த லிங்கனின் தனியார் நினைவகமாக கருதப்படும் இந்த நிறுவனம், சமீபத்தில் லிங்கனின் மயிர்க்கற்றையை ஏலம் விட்டது. அத்துடன் அவரை கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத்துடன் தொடர்புடைய பொருட்களும் ஏலம் விடப்பட்டன.
இந்த பொருட்கள் அனைத்தும் சுமார் ரூ.5 கோடிக்கு ஏலம் போயின. குறிப்பாக லிங்கனின் மயிர்க்கற்றை 25 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.15 லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனினும் இவ்வளவு அதிக விலை கொடுத்து மயிர்க்கற்றையை வாங்கியவரின் பெயரை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே