அவரிடம் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாசூதீன் மற்றும் கியூபிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் பேஸ்புக்கில் ஏற்பட்ட காதலால் காதலியை தேடி சென்னை வந்து கடந்த சில நாட்களாக தேடிவருவதாக கூறினார். இதையடுத்து காஷ்மீர் வாலிபருக்கு போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து சென்னையில் இருந்து அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே