பா.ஜனதா ஒவ்வொரு முறையும் எல்லை மீறி நடந்து கொள்கிறது. முதலில் என் குழந்தைகளை குறை கூறினார்கள். நான் அமைதியாக இருந்தேன். இப்போது என்னையும் அகர்வால் சமூகத்தையும் இழிவு படுத்தும் வகையில் விளம்பரம் செய்துள்ளனர். பா.ஜனதா தனது எல்லையை தாண்டக் கூடாது என்று அன்னா ஹசாரே கூட கண்டித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள விளம்பரம் மூலம் அனைத்து விதிகளையும் எல்லையையும் பா.ஜனதா மீறிவிட்டதையே காட்டுகிறது. எனவே பா.ஜனதா இன்னும் 2 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே