தொடக்கத்தில் 5.1 என்ற ரிக்டர் அளவிற்கு வலிமை குறைந்த அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், பின்னர் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த மிதமான நிலநடுக்கம் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே