ஐதரபாத்தில் உள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரி, உஸ்மானியா ஆஸ்பத்திரியில் மட்டும் 181 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தெலுங்கானாவில்தான் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் அம்மாநில அரசு உஷார் அடைந்துள்ளது. முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் நேற்று அவசரமாக மந்திரி சபையை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய மருத்துவக் குழுவை அனுப்பி வைக்கும்படி பிரதமரிடம் கேட்டு இருப்பதாக கூறினார்.
மேலும் மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சந்திரசேகரராவ் கேட்டுக் கொண்டதின் பேரில் மத்திய அரசு 3 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவை ஐதராபாத் அனுப்பி உள்ளது. மேலும் 10 ஆயிரம் தடுப்பு ஊசி மருந்துகளையும் அனுப்பி வைத்தது. பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அதே நேரத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே