முன்னதாக தனது மனுவில், இயக்குனர்கள் சோப்ரா மற்றும் ஹிரானி, அப்படத்தின் தயாரிப்பாளர்கள், திரைக்கதை எழுதிய அபிஜத் ஜோஷி ஆகியோர் தனது கதாபாத்திரங்கள், கருத்துக்களையும், காட்சிகளையும் திருடிவிட்டதாக கூறியுள்ளார். தனது கதையை பயன்படுத்தியதால் 1 கோடி ரூபாயை தனக்கு நஷ்ட ஈடாக தரவேண்டும் என்றும் கபில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே