அதற்காக முயல் குட்டிகள் ஈன்றுவது போன்று அதிக குழந்தைகள் பெற வேண்டியதில்லை. நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவ பெற்றோர்கள் அளவான குழந்தைகள் பெற்று வளமோடு வாழ வேண்டும். கிறிஸ்தவ தேவாலயங்களின் அறிவுறுத்தலின்படி செயற்கையான கருத்தடை முறையை பயன்படுத்தி குழந்தை பேறை தடுத்து கொள்ளலாம். நான் சந்தித்த பெண் 8–வது குழந்தை பெறும் போது விட்டு சென்று விட்டால், அவளது மற்ற 7 குழந்தைகளும் அனாதையாகி விடும் அபாயம் ஏற்படும். எனவே, அதிக குழந்தைகள் பெற வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே