இந்த நிலையில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த மெஸ்சி திடீரென பல்டி அடித்துள்ளார். அடுத்த ஆண்டு நான் எங்கு இருப்பேன் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுவதை மெஸ்சி சூசகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே