தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நமல் ராஜபக்சே ஏராளமான பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நமல் ராஜபக்சே தனது நீலப்படையில் பொறுப்புகள் கொடுத்து இருப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.நமல் ராஜபக்சே மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து நமல் ராஜபக்சே இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–
என் மீது கூறப்படும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. என் மீது வழக்கு போடப்போவதாக மந்திரி கூறி இருப்பதாக பத்திரிகைகளில் பார்த்தேன். அவர் என் மீது வழக்கு போடட்டும் பார்க்கலாம். அந்த வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். இவ்வாறு நமல் ராஜபக்சே சவால் விட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே