போலீசார் என்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளை விரைவில் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறேன். அதன்பின்னர் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அது அவர்களது முடிவு. ஆனால் முக்கியமான விஷயம், விசாரணை தொழில்ரீதியாக நடத்தப்பட வேண்டும். அரசியல் அழுத்தமோ, தலையீடோ, முன்கூட்டியே ஒரு நிலைப்பாட்டை எடுப்பதோ கூடாது. சுனந்தா மரணத்தில் தவறுகள் நடந்திருப்பதாக எனது குடும்பத்தில் யாரும் கருதவில்லை. எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் சுனந்தாவிடம் அன்பாக நடந்து கொண்டனர். ஆனாலும் போலீசாரின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். போலீசார் அவர்களது கடமையை செய்யட்டும். நாங்கள் அனைவரும் பிரச்சினையை கூர்ந்து கவனிக்க விரும்புகிறோம்.
சுனந்தா உள்பட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். நான் எனது மனைவியை இழந்து இருக்கிறேன். இந்த ஒரு வருடமாக நான் துயரப்படக்கூட அனுமதிக்கப்படவில்லை. அதனால் வலியுடனேயே ஒரு வருடத்தை கடந்து இருக்கிறேன். போலீஸ் விசாரணை நடந்து வருவதாலேயே நான் இந்த விஷயத்தில் ஒரு வருடமாக அமைதியாக இருந்தேன். ஆனால் ஊடகங்களில் பல தேவையற்ற, பிரச்சினைக்குரிய, திரித்துக்கூறப்பட்ட செய்திகள் இதுதொடர்பாக வருகிறது. தனிப்பட்ட ஒருவரின் துயர சம்பவத்தில் மனிதநேயத்துடன் எழுத வேண்டும். இவ்வாறு சசிதரூர் எம்.பி. கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே