முன்னதாக தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலை எண்ணப்பட்டது. இதில் தொடக்கத்தில் இருந்தே மைத்ரிபால சிறீசேனா முன்னிலை வகித்து வந்தார். இன்று காலை 8 மணி நிலவரப்படி சிறீசேனா சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். சிறீசேனாவிற்கு 28,22,788 வாக்குகளும், ராஜபக்சேவிற்கு 25,27,876 வாக்குகளும் கிடைத்துள்ளது. குறிப்பாக தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராஜபக்சே பெரும் பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே