மேற்கு டெல்லி உத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவரும், பரீதாபாத்தைச் சேர்ந்த 39 வயது ஆண் ஒருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இருவரும் பலியானார்கள். அவர்கள் பன்றிக்காய்ச்சல் தாக்கியதில் தான் இறந்தனர் என்பதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்நிலையில் நேற்று பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 9 பேர் டெல்லியில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் பெண்கள் 5 பேர் ஆண்கள். இதையடுத்து டெல்லியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.
பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் பெண் டாக்டரும் ஒருவர். மத்திய டெல்லியைச் சேர்ந்த இவர் லேடி ஹார்டிங்கே ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தார். பன்றிக்காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து அவர் கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் அறிகுறி உறுதி செய்யப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே