அத்துடன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்திலும் இப்படம் உருவாகிறதாம். அதனால் தான் விஜய் சேதுபதியுடன் நடிக்க அவர் சம்மதித்து உள்ளார். விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். பெரும் பகுதி படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடக்கிறது. ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம், அனாமிகா, படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். அந்த படங்களின் வரிசையில் நானும் ரவுடி தான் படமும் இருக்கும் என்று எதிர் பார்க்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே