அந்த கத்தியை வெளியே எடுக்க முடியவில்லை. இருந்தும் ஆலி வெரியா துணிச்சலுடன் சுமார் 3 மணி நேரம் தனது காரை ஓட்டிக் கொண்டே 97 கி.மீட்டர் தூரமுள்ள டெரேசினா நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர் சில்பர்போ அல்பு குவர்கூ தலைமையில் ஆபரேஷன் நடந்தது. பின்னர் அந்த கத்தி தலையில இருந்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் இருந்து ஆலி வெரியா அதிசயமாக உயிர் தப்பினார்.
அவர் தலையில் பாய்ந்த கத்தி 30 செ.மீட்டர் நீளமுடையது. சமையலறையில் பயன்படுத்தக்கூடியது. கத்திக்குத்தில் அவர் கண் சிதைந்து பார்வை இழந்து விட்டார். மேலும் நுகரும் தன்னமையை இழந்து விட்டார். அதனால் அவரால் பொருளை நுகர்ந்து பார்க்கவோ, உணவில் சுவை அறியவோ முடியவில்லை. ஆனால் அவர் நல்ல உடல் நலத்துடனும், உயிருடனும் இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே