இது தொடர்பாக சென்னை நகர மண்டல தபால்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்துக்கு வாழ்த்து அனுப்ப விரும்புகிறவர்கள் இ-போஸ்ட் மூலம் அதனை அனுப்பலாம். இண்டர்நெட் மூலம் சென்னை அபிராமபுரம் (600018) தபால் நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். அதனை பிரிண்ட் எடுத்து ரஜினியின் இல்லத்தில் கொண்டு ஊழியர்கள் சேர்ப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே