எத்தனை படத்தில் நடித்தாலும் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படத்தில் மட்டுமே நடிப்பேன் என ஹன்சிகா முடிவெடுத்துள்ளாராம். ஓரளவிற்கு கிளாமராக மட்டுமே நடிப்பது என்றும் எந்த விதமான ஆபாசமான காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என ஹன்சிகா சொல்கிறாராம். குடும்பத்துடன் பார்க்கும் படங்களைத்தான் அனைவரும் விரும்பிப் பார்க்கிறார்கள். ஏன், நான் கூட படம் பார்க்கச் சென்றால் அப்படிப்பட்ட படங்களுக்குத்தான் செல்வேன் என்கிறாராம் ஹன்சிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே