அதுமட்டுமில்லாமல், இன்று இரவு 12.00 மணிக்கு ‘என்னை அறிந்தால்’ படத்தில் கானா பாலா பாடிய ‘அதாரு உதாரு’ என்ற பாடலையும் வெளியிடவிருக்கிறார்கள். இப்பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். கானா பாலாவுடன், விஜய் பிரகாஷும் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்பாடல், டீசரைப் போலவே பெரிய வெற்றியடையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே