தமிழர் பெருமை. வெறும் தற்பெருமை அல்ல… வரலாற்று உண்மை… என்று உலகிற்கு பறைசாற்றியது இக்காவியம். இக்காவியத்தை திரைப்படமாக்க பல முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் முன்வந்தனர். ஆனால், அந்த முயற்சியில் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. ஒருசிலர், தொலைக்காட்சி தொடராகவும் எடுக்க முன்வந்தனர். அவர்களுக்கும் அதில் தோல்வியே கிட்டியது.
இந்நிலையில், இக்காவியத்தை இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்க இருக்கிறார்கள். வளமான தமிழகம் இயக்கத்தின் நிறுவனரான பொ.சரவணராஜா இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இன்று உலகையை தன் கைபேசியில் வைத்திருக்கும் இன்றைய இளைய தலைமுறையையும் இக்காவியம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே