கடலில் குறிப்பிட்ட சில எல்லையை ஒரு மனிதன் தொடும்போது, சுறா மீன்கள் எங்கிருந்தாலும் அந்த மனிதனை நோக்கி சரியாக வந்துசேர்ந்து விடும். அதன்பிறகு அவனது கதி அதோகதி தான். மனிதர்கள் இருக்கும் இடத்தை சுறா மீன்கள் மட்டும் எப்படி சரியாக அறிந்து கொள்கின்றன?.. என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றலாம். உலகில் எந்த ஒரு மீன் இனத்திற்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த சுறா மீன்களுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இதயத்துடிப்பை உணரும் சிறப்பு.
தொலைதூரத்தில் நீந்தும் மனிதர்கள் மற்றும் மீன்களின் இதயத்துடிப்பை எளிதில் உணர்ந்து அவற்றின் இருப்பிடத்துக்கு சுறா மீன்கள் வந்து விடுகின்றன. இதயத்துடிப்பை உணரும் தன்மை சுறா மீன்களை தவிர வேறு எந்த உயிரினத்துக்கும் கிடையாது என்கின்றனர், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே