இவர்களது மகள் பாத்திமா சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பிளஸ்2 தேர்வில் 1109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர். பாத்திமாவிற்கு இன்ஜினீயரிங் துறையில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால் அவருடைய தந்தையின் வறுமை சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை.
இதை தன் உதவியாளர் மூலம் அறிந்து கொண்ட விஜய் அந்த மாணவியின் முழு படிப்பு செலவையும் அவரே ஏற்றுள்ளார். இது குறித்து பாத்திமா கூறுகையில்,
இன்ஜினியரிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம், ஆனால், பணம் இல்லாத காரணத்தால் அது நடக்காது என்று நினைத்தேன். அந்த நேரத்தில் தான் விஜய் அண்ணா கடவுள் போல் வந்து என் படிப்பு செலவை ஏற்றார். என் வாழ் நாள் முழுவதும் இந்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று கண்ணீருடன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே