இப்படி நீங்க பேசறது அம்மாவுக்குத் தெரியுமா?…என்றபோது, நான் எது பேசினாலும் அம்மாவுக்கு சொல்லிடுவேன். அவர் என்னை ரொம்ப நம்பறார். நான் எதையும் யோசிக்காம பேச மாட்டேன். அப்படி ஏதாவது பேசினா, அதுக்குப் பிறகு யோசிக்க மாட்டேன். இப்பவும் சொல்றேன். ஒரு பொண்ணுக்கு கல்யாணத்தையும் தாண்டி, வாழ்க்கையில ஜெயிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கு. நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே