தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களின் செட் இந்த இடத்தில்தான் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது இந்த புதிய ஸ்டுடியோவில்தான் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பிரம்மாண்ட அரண்மனை செட் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு சரித்திர காலத்துக்கேற்ற லொகேசனும் இந்த ஸ்டுடியோவிற்குள் அதிகமாக இருப்பதால் இங்கேயே பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளாராம் சிம்புதேவன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே