இந்த கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அவர் இதுகுறித்து கூறுகையில், நான் ஒரு சாதாரண மனிதன். ஒரு சிறிய பீடா கடையை மட்டுமே நடத்தி வருகிறேன், எனது கடையில் ஒரு சிறிய பல்பு மற்றும் மின்விசிறி மட்டும் தான் உள்ளது. பொதுவாக என் கடைக்கு ரூ. 1000க்கும் குறைவாகத்தான் மின் கட்டணம் வரும். இப்படி ரூ. 132 கோடி கட்டணம் வந்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. பில்லில் கூறப்பட்ட தொகை எண்கள் மற்றும் எழுத்திலும் தெளிவாக எழுதப்பட்டிருந்தது என கூறினார். மேலும், இந்த தவறைச் சரி செய்ய மின்சார வாரியத்திற்கு செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே