இதைத்தொடர்ந்து, ‘மோடி அரசும்-100 நாட்கள் தவறான ஆட்சியும்’ என்ற தலைப்பில் சிறு புத்தகத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இப்புத்தகம் பற்றி காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், பா.ஜ.க.வின் 100 நாட்கள் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தும் வாசகங்களாகவே இருக்கிறது. எதுவும் நிறைவேறவில்லை. இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியே இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது என்றார். மோடி அரசின் தோல்விகளை பட்டியல் போட்டு காண்பித்துள்ளதாம் இந்த புத்தகம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே