ஆனால், இதில் சிம்ரன் மட்டும் உடன்படவில்லை. ஏற்கனவே நானி நடித்த ஆஹா கல்யாணம் படத்தில் சிறிய ரோலில் நடித்து அது ஒர்க் அவுட்டாகாமல் போனதால், தொடர்ந்து துக்கடா வேடங்களில் நடித்து இமேஜை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கழன்று கொண்டாராம்.
அதனால், சிம்ரன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்த சுந்தர்.சி இப்போது சேர்ந்து போலாமா படத்தில் நாயகியாக நடித்த மதுரிமாவை புக் பண்ணியுள்ளார். செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே