இந்த படத்தை மலையாள த்ருஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்குவதோடு, அப்படத்தில் பெண் போலீசாக நடித்திருந்த ஆஷாசரத் மற்றும் வில்லனாக மலையாள நடிகர் கலாபவன் மணியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இந்நிலையில், மலையாளத்தில் மோகன்லாலின் மகளாக நடித்த அன்சிபா, தமிழிலும் நடித்து விட கடுமையாக முயற்சி எடுத்து வந்தார்.
ஆனால், இந்த வேடத்துக்கு தமிழில் வளர்ந்து வரும் பல நடிகைகளும் போட்டியில் ஈடுபட்டதால், போட்டி பலமாக இருந்தது. கடைசி நேரத்தில் அன்சிபாவை பின் தள்ளிவிட்டு, ஜில்லாவில் விஜய்யின் தங்கையாக நடித்த நிவேதா தாமஸ் அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே