விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் பிரகாஷ்ராஜின் காரையும், பஸ்சையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார். பயங்கரமான விபத்தில் இருந்து தப்பினேன். விபத்து நடந்தபோது ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் வந்த பலர் தூக்கி வீசப்பட்டனர். யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. விபத்தை வேடிக்கை பார்த்தார்கள். அதை பல இளைஞர்கள் தங்கள் செல்போனில் படம்பிடித்தார்கள். இதைப் பார்த்து வெட்கி தலைகுனிந்தேன். உயிர் பிழைத்த பயத்தைவிட இளைஞர்கள் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிறார்களே என்ற பயம்தான் அதிகமாக இருந்தது. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? நமக்கு என்ன ஆச்சு என்று எழுதியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே