பிரகாஷ்_ராஜ்

ஓ காதல் கண்மணி (2015) திரை விமர்சனம்…

விவாகரத்து ஆன அப்பா-அம்மாவின் மீதுள்ள வெறுப்பால் திருமணத்தின் மீது நாட்டமே இல்லாமல் இருந்து வருகிறார் நாயகி நித்யாமேனன். இவரைப் போலவே, சென்னையில் அனிமேஷன் படித்துவிட்டு, பெரிய பணக்காரராகி,…

9 years ago

நடு இரவில் பாடலை வெளியிடும் பிரபல இயக்குனர்!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு…

9 years ago

ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…

சென்னை:-‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும்…

9 years ago

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…

நாயகன் சர்வானந்த் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை கிட்டி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என குடும்பத்துடன்…

9 years ago

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு மருத்துவர்கள் தெரிவித்த எச்சரிக்கை!…

சென்னை:-தமிழ், தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் கலக்கிய நடிகர் பிரக்ஷராஜ் சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. இது பற்றி விசாரித்து பார்த்தால் தெலுங்கில் படு…

9 years ago

வெள்ளித்திரைக்கு வருகிறார் தொகுப்பாளினி ரம்யா!…

சென்னை:-சின்னதிரையில் இருப்பவர்கள் வெள்ளித்திரையில் வந்து வெற்றி பெறுவது தற்போது தமிழ் சினிமாவில் வழக்கமாகிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரயிருப்பவர் பிரபல தனியார்…

9 years ago

ஆந்திர புயல் நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் உதவி!…

சென்னை:-ஆந்திர மாநிலம் கடலோர பகுதிகளில் ஹூட் ஹூட் புயல் கரை கடந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விசாகப்பட்டினம் பகுதி சின்னாபின்னமானது.புயல் நிவாரண பணிகளை அரசு முழுவீச்சில்…

10 years ago

பொலிடிக்கல் ரவுடி (2014) திரை விமர்சனம்…

நாயகன் விஷ்ணு மஞ்சு எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் கிக் பாக்சிங்கில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார். நாயகி டாப்சி மருத்துவக் கல்லூரியில்…

10 years ago

மணிரத்னத்துடன் நான்காவது முறையாக இணையும் பிரகாஷ்ராஜ்!…

சென்னை:-‘கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் புதிய படத்தை ஒன்றை இயக்குகிறார். இதில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேர்வு செய்யப்பட்டு…

10 years ago

மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் கதை. படத்தில் துல்கர்…

10 years ago