இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் பெரிய ஹீரோக்கள் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், தமிழில் அப்படி இல்லை. ஒருவர் பங்கேற்கும் விழாவில் மற்றவர்கள் கலந்து கொள்வதையும் தவிர்க்கிறார்கள்.
இந்த நிலையில் மலையாள பத்திரிகையொன்றுக்கு பேட்டி அளித்த சூர்யாவிடம், விஜய்யுடனான உங்கள் நட்பு எப்படி உள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு சூர்யா அளித்த பதிலில் ‘‘விஜய் என்னுடைய நல்ல நண்பர். கல்லூரி காலத்தில் இருந்தே நட்பு தொடர்கிறது. ஒருவருக்கொருவர் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். என் படங்கள் மற்றும் டிரெய்லர்கள் வெளியாகும் போதெல்லாம் அதை பார்த்து பாராட்டி மொபைல் போனில் தகவல் அனுப்புவார். சினிமா பற்றி அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்’’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே