கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்து வரும் நிலையில் ஆபத்தான மலைப்பாதை வழியாக யாத்ரீகர்கள் பயணித்தனர். தரைமட்டத்திலிருந்து 3880 மீட்டர் உயரத்திலுள்ள குகைக்கோயில் பனிலிங்கத்தை இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரம் யாத்ரீகர்கள் தரிசித்துள்ளனர்.இந்த வருடத்திற்கான யாத்திரையின் போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 46 யாத்ரீகர்கள் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே