உடனடியாக தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அதற்காக மீண்டும் சில காட்சிகள் நேரடி தெலுங்கு படத்திற்கான நேர்த்திக்காக எடுக்கப்பட்டது. இப்படத்தில் ஸ்ரீஹரியோடு, கணேஷ் வெங்கட்ராம், ராஜ் கபூர், இயக்குனர் வெங்கடேஷ், தேவதர்ஷினி மற்றும் சிங்கப்பூர் துரைராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே