அண்மையில் நீங்கள் நடித்து வெளிவந்திருக்கும் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வசனம் ராமகிருஷ்ணா மிஷன் நடத்தி வரும் பள்ளிகளின் தரத்தை இழிவுபடுத்தியும், புனித ஜான் பள்ளி எனும் கான்வெண்ட் பள்ளியின் தரத்தை பெருமைபடுத்தும் வகையில் அமைத்துள்ளதாக அறிந்தேன்.இது ஒரு தற்செயல் நிகழ்வுபோல தோன்றினாலும் இதில் அடங்கியுள்ள கருத்துக்கள் எவ்வளவு தீமையை விளைவிக்ககூடியது என்பதை படத்தின் இயக்குனரோ, தணிக்கைகுழு அதிகாரிகளோ அறியாமல் இருக்க முடியாது.
சுவாமி விவேகானந்தர் வகுத்த நெறியில் கல்வித்துறையிலும், பண்பாட்டை வளர்க்கும் பணியிலும் ராமகிருஷ்ணா மிஷன் ஈடுபட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள எங்கள் பள்ளியில் 5 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனத்தை எல்லா பிரதிகளிலும் நீக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே