ப்ளோஸ்காம் என்ற நவீன ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதனை எடுத்துள்ளார். இப்போது பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஸ்டெடி கேம் என்ற கேமராவை அறிமுகப்படுத்தியதும் ராம்கோபால் வர்மாதான்.இது ஒரு திகில்கதை, ராம்கோபால் வர்மாவின் புதிய அறிமுகமான தேஜஸ்வி மதிவதாதான் ஹீரோயின். வீட்டில் தனியாக இருக்கும் அவர் தன் காதலன் வருகைக்காக காத்திருக்கிறார். காதலனும் வருகிறார்.
ஒரு காதல் ஜோடி தனி வீட்டில் இருந்தால் என்ன நடக்குமோ அதெல்லாம் நடக்கிறது. வந்திருப்பது காதலன் அல்ல என்பது இண்டர்வெல் பிளாக். அப்படியென்றால் வந்தவன் யார் என்பது கதையின் அடுத்த பகுதி. பாதி பயத்தையும், பாதி காமத்தையும் கேமராவே காட்டி விடுமாம். தெலுங்கிலும், இந்தியிலும் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே