தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ். அடுத்து சூர்யாவின் சொந்த கம்பெனியான 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துக்கு படம் இயக்குகிறார். இது பாண்டிராஜின் பசங்க பாணியிலான குழந்தைகள் சினிமா. இதில் குழந்தைகளின் தாய் தந்தையாக சூர்யா, ஜோதிகாக நடிக்கிறார்கள். பிந்து மாதவி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் பூஜையில் சூர்யா, ஜோதிகா, நடிகை பிந்து மாதவி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், உள்பட பலர் கலந்து கொண்டனர். இது நம்ம ஆளு படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த படம் வெளிவரும் முன்பே இந்த படத்தின் பணிகளை துவக்க இருக்கிறார் பாண்டிராஜ். சூர்யா, ஜோதிகா நடிப்பது பற்றி பாண்டிராஜிடம் கேட்டபோது கதையும் தயாரிப்பு நிறுவனமும்தான் இப்போதைக்கு முடிவாகியிருக்கிறது. மற்ற விஷயங்கள் பற்றி பின்னர் பேசுவோம் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே