மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் நமது தொண்டர்களுக்கு தீங்கு செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து தொண்டர்களை உசுப்பேற்றிய பால், வேறு வகையான மிரட்டல்களையும் விடுத்ததாக கூறப்படுகிறது.
அவரது பேச்சு அடங்கிய இந்த வீடியோ பதிவு இன்று உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மிரட்டல் பேச்சு எதிர்க்கட்சி தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், இந்த கருத்தில் இருந்து உடனடியாக ஒதுங்கிக்கொண்டது திரிணாமுல் காங்கிரஸ்.
பால் வெளியிட்ட கருத்துக்கள் உணர்வற்றவை என்றும், அவர் பேசியதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் திரிணாமுல் காங்கிரசின் எம்.பி. டெரிக் ஓ‘பிரையன் தெரிவித்தார். எனினும், பால் மீது கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திடமும், மக்களவை சபாநாயகரிடமும் புகார் அளிக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாலினி பட்டாச்சாரியா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே