கடந்த 3 நாட்களாக இரவு–பகலாக நடந்த மீட்பு பணியால் முன்பக்கம் சரிந்த கட்டிடத்தின் 8 மாடி தளத்துக்கான இடிபாடுகள் இன்று முழுவதும் அகற்றப்பட்டு விட்டது.
எஞ்சிய 3 மாடி தளம் தூள்தூளாக நொறுங்கி மணல் போல் குவிந்து கிடக்கிறது. கட்டிட துகள்களை பொக்லைன் கொண்டு லாரிகளில் அள்ளப்பட்டு அந்த பகுதியில் சாலை ஓரம் உள்ள காலி இடங்களில் கொட்டப்படுகிறது.
விபத்து நடந்து 4 நாட்கள் ஆகிவிட்டதால் மணல் குவியலுக்குள் சிக்கி இருப்பவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. இதனை நிரூப்பிக்கும் வகையில் விபத்து நடந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஈக்களும் மொய்க்கிறது.துர்நாற்றம் காரணமாக மீட்பு படையினர் நீண்ட நேரம் அங்கு நிற்க முடியாமல் திணறி வருகிறார்கள். முகமூடி அணிந்திருந்தாலும் அவர்கள் அவ்வப்போது அங்கிருந்து வெளியேறி தங்களை ஆசுவாசப்படுத்தி வருகிறார்கள். துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் ஸ்பிரே அடிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடல்களை கண்டறிய மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே