விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட நடிகை திரிஷா பெற்றுக்கொண்டார். நடிகர்கள் ஆர்யா, பார்த்திபன், ஸ்ரீகாந்த், விக்ராந்த், உதயநிதி, நடிகைகள் பூஜா, ரூபாமஞ்சரி, டைரக்டர்கள் லிங்குசாமி, பாலா, பிரபு சாலமன், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் நயன்தாரா, திரிஷாவிடம் ஆர்யாவை எல்லா நடிகைகளுக்கும் பிடிக்கிறதே எப்படி என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த திரிஷா, இனிமையாக பழகுபவர் ஆர்யா என்றார், நயன்தாரா கூறும் போது, மற்றவர்களுக்கு உதவிகள் செய்பவர் ஆர்யா, எல்லோரிடமும் சகஜமாக பழகுவார் என்றார். டைரக்டர் பாலா பேசும் போது, ஆர்யா திறமையான நடிகர் மட்டுமல்ல, சிறந்த பிசினஸ்மேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே