முதற் கட்ட தகவலின்படி 8 பயணிகள் ரெயில் பெட்டிகளும், உணவகம் உள்ள பெட்டி ஒன்றும் தடம் புரண்டதாக தெரியவந்துள்ளது. சாப்ராவிற்கு 11 கி.மீ தொலைவில் உள்ள கோல்டின்கஞ்ச் ரெயில் நிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.விபத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே