நைஜர்:-
அதே மாவட்டத்தில் உள்ள நன்டூ கிராமத்தையும் சூறையாடிய இந்த கும்பல், அங்கும் 17 பேரை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றது. இரு கிராமங்களை சேர்ந்த பலர் குண்டு துளைத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பலியான அப்பாவி மக்களில் பலர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று தெரிவித்துள்ள உள்ளூர் அதிகாரிகள், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார்? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றும் கூறினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே