இதனை உள்ளாட்சித்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் எல்லை பாதுகாப்பு படை தயாரித்துள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் சுப்ரஜித் கூறும்போது எங்கள் கோரிக்கையை ஏற்று இரண்டே நாளில் இசை அமைத்துக் கொடுத்தார் ரஹ்மான். இதில் போரில் சாகசங்கள் புரிந்த உயிர்நீத்த நிஜ ஹீரோக்களை பற்றிய ஒரு பாடலுக்கும் அவர் இசை அமைத்துக் கொடுத்துள்ளார். இது அவரது வந்தேமாதரம், ஜெய்கோ வரிசையில் இடம் பிடிக்கும். என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே