இதுதொடர்பாக பல்கலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவை 2020ல் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உதவி செய்து வருவதையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதையும் அங்கீகரித்து பல்கலைக் கழகத்தின் முதல்வரும் துணைவேந்தருமான திமோதி ஓஷியா இந்த பட்டத்தை கலாமுக்கு வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி வகித்த அப்துல் கலாம், இந்தியாவின் கிராமப்புற ஏழ்மை நிலை தொடர்பாக பிரச்சாரம் செய்வதுடன் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை போக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே