அப்போது பஸ்சில் இருந்த எரிபொருள் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனே பஸ் முழுவதும் தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 31 குழந்தைகள் மற்றும் வாலிபர் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால்,டிரைவர் காயம் இன்றி பத்திரமாக உயிர்தப்பினார்.விபத்து நடந்த பஸ்சில் இருந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்று கைப்பற்றப்பட்டது.
தனியாருக்கு சொந்தமான இந்த பஸ் வாரந்தோறும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் பணியை செய்து வந்தது. இதற்கிடையே பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக கொலம்பியா அதிபர் சாண்டோஸ் விரைந்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே