இந்த சாராயத்தை குடித்த பலர் மயங்கி விழுந்து இறந்தனர். இதுவரை 80 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோருக்கு கண் பார்வை பறிபோய் விட்டது.சாராயம் குடித்ததும் வயிற்றுவலி ஏற்பட்டது. பின்னர் தலை சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் துடிதுடித்து இறந்தனர்.
இந்த சாராயத்தில் ரசாயன பொருட்களை கலந்திருக்கலாம். இதனால் அது விஷமாக மாறியிருக்கலாம் என விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறினார்கள். சாராயம் குடித்த மேலும் பலரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே